ஃபஜ்ர் தொழுகைக்கு முன்னர் எவர் நோன்பிற்கான நிய்யத் (எண்ணம்) கொள்ளவில்லையோ அவருக்கு

நோன்பு இல்லை'' என்று நபி{ஸல்} அவர்கள் கூறினார்கள் என ஹஃப்ஸர் (ரலி) அறிவிக்கிறார்.

''இரவில் எவர் (நோன்பிற்கான) நிய்யத் செய்யவில்லையோ,

அவருக்கு நோன்பு இல்லை' எனும் வாசகமும் தாரகுத்னீயில் இடம் பெற்றுள்ளது.

இடம்

லால்பேட்டை

ரமலான் பிரை: 5

06.09.2008

ஸஹர் நேரம்

4.27 AM

இஃப்தார் நேரம்

6.25 PM